பழனியில் பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 23, 2021

Comments:0

பழனியில் பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி

பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பத்தாம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி. இதனையடுத்து பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்களுக்கும் 20மாணவர்களுக்கும் பள்ளியில் கொரோனா பரிசோதனை நடைபெற்றுவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews