CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 08, 2020

Comments:0

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிதி (PGC-I)த் துறை. தலைமைச் செயலகம், சென்னை-9. கடித எண். 45825/நிதித் (PGC-I) துறை/2020, நாள்.02.12.2020 அனுப்புநர் திரு.கீ.சி. கமலக்கண்ணன். பி.எஸ்ஸி., பி.காம்., எம்.எ.பி.எல்... அரசு சார்புச் செயலாளர் பெறுநர் V ஆரோக்கியதாஸ். SH, பெரியசாமி நகர், குண்டுபல்லவாடி கடலூர் தாலுக்கா, கடலூர் - 607 006 ஐயா பொருள் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் இணையதளம் வழியாக, பெறப்பட்ட மனு நடவடிக்கை மேற்கொள்ளுதல் . தொடர்பாக, பார்வை: இணையதளம் வழியாக பெறப்பட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு நாள் 02.12.2020. -oOo- பார்வையில் காணும் மனுவின் மீது கவனம் ஈர்க்கப்படுவதுடன் மனு தொடர்பாக கீழ்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன 2. 01.04.2003 அன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாததியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 'வல்லுநர் குழு 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும். மேலும் தங்களது கோரிக்கை அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது என்பதால் தங்களது கோரிக்கை தற்போது ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தங்கள் உண்மையுள்ள, அரசு சார்புச் செயலாளருக்காக நகல்: இருப்புக் கோப்பு/உபரி நகல் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews