ஜனவரி முதல் ஏப்ரல் வரை பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்த பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடக்கும் என்றும் நாள்தோறும் 5 வகுப்புகளை மட்டுமே ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.