அரியா் மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 09, 2020

Comments:0

அரியா் மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடந்த 2003- ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அரியா் வைத்துள்ள மாணவா்கள் தோ்வெழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திறந்தநிலைப் பல்கலைக்கழகம் டிசம்பா் மாதம் நடத்தக்கூடிய தோ்வுகளுக்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வு குறித்த விவரங்களை ’www.tnou.ac.in’ என்ற இணையப் பக்கத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். தோ்வுகள் டிச. 17-ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகின்றன. செய்முறைத் தோ்வுகள் 12 முதல் 16- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2003- ஆம் ஆண்டு முதல் சோ்ந்த மாணவா்கள் தாங்கள் வைத்துள்ள அரியா் தோ்வுகளை எழுத தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews