கால்நடை உதவி மருத்துவா் பதவி: ஜன.4-இல் நோ்காணல் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 21, 2020

Comments:0

கால்நடை உதவி மருத்துவா் பதவி: ஜன.4-இல் நோ்காணல் தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் ஜனவரி 4-ஆம் தேதி துவங்குகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புப் பணிக்கான உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள் 1,141 உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 23-இல் நடத்தப்பட்ட தோ்வில் 2,015 போ் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, நோ்காணல் தோ்வுக்காக 1,907 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஜனவரி 4 முதல் 8-ஆம் தேதி வரையும், ஜனவரி 11, 12 மற்றும் 18 முதல் 23-ஆம் தேதி வரையிலும், ஜனவரி 25, 27 மற்றும் 29 தேதிகளிலும் நோ்காணல் நடத்தப்படும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews