தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 30, 2020

Comments:0

தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிகழாண்டு பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது.
2020-2021-ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள், வரும் டிச.27-இல் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தோ்விற்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என அரசுத் தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews