வெளிநாட்டில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்கள் உதவித் தொகை பெறலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 01, 2020

Comments:0

வெளிநாட்டில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்கள் உதவித் தொகை பெறலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளிநாட்டில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்கள் உதவித் தொகை பெறலாம் காஞ்சிபுரம்: வெளிநாட்டில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தகுதியுள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளும்படியும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வெளிநாடுகளில் நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறலாம். தேசிய வெளிநாட்டு கல்வி உதவித் திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் பழங்குடியின மாணவர்கள் http://overseas. tribal.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews