ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு தொடக்க கல்வித் துறை அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு தொடக்க கல்வித் துறை அனுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈராசிரியர் பள்ளிகளில் இடமாறு தல் ஆணை பெற்ற ஆசிரியர் களை பணியில் இருந்து விடு விக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் சி.பழனிசாமி, முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 2019-ம் ஆண்டு நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்று இதுவரை விடு விக்கப்படாமல் ஈராசிரியர் பள்ளி களில் 487 இடைநிலை ஆசிரியர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS அவர்களை, அவரவர் மாறு தல் ஆணை பெற்றுள்ள புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கி உத்தரவிடப்படு கிறது. ஆசிரியர்களை பணி விடுப்பு செய்தபின், அந்த இடங் களுக்கு அருகே உள்ள பள்ளியில் இருந்து ஓர் ஆசிரியரை மாற்றுப் பணி மூலம் உடனே நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பணிவிடுப்பு செய்யப்பட்ட விவ ரங்கள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற் றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews