ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து 23.10.2020-க்குள் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 23, 2020

Comments:0

ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து 23.10.2020-க்குள் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளின்கீழ் உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்படி இவ்வாசிரியர் சார்ந்த விவரங்களை தயார் செய்யும் பொழுது அவர்களுக்கு நேரடி நியமனம் / பதவி உயர்வு வழங்கப்பட்ட ஆணையின் நகல் , பணிவரன்முறை / தகுதிகாண்பருவம் செய்யப்பட்ட ஆணையின் நகல் மற்றும் அவர்களின் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை நகல்களை பெற்று அவற்றின் அடிப்படையில் அடிப்படையில் சரிபார்த்து படிவத்தினை முழுமையாக ஆங்கிலத்தில் ( Excel format ) பூர்த்தி செய்து 23.10.2020 க்குள் W3 பிரிவு ( w3sec.tndse@nic.in ) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு , அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் , ஆசிரியர்களிமிருந்து பெறப்படும் சான்றிதழ்களின் நகல்களை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும் எனத் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , இதில் ஏதும் தவறு ஏற்படின் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews