நீதிமன்ற உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 16, 2020

Comments:0

நீதிமன்ற உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீதிமன்ற உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுத தயாராகவே இல்லை எனபதே அர்த்தம் எனவும் கூறினார். மேலும் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது எனவும் கூறினார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவரது மன்னஞ்சலிருந்து கடிதம் அனுப்பியதாக கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews