பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பதிவுரு எழுத்தர் பதிவறை உதவியாளர்களில் பணியிடம் மற்றும் காலிப்பணியிடம் விவரம் கோருதல் சார்பாக மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 30, 2020

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பதிவுரு எழுத்தர் பதிவறை உதவியாளர்களில் பணியிடம் மற்றும் காலிப்பணியிடம் விவரம் கோருதல் சார்பாக மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திண்டிவனம், மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பொருள்.
பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பதிவுரு எழுத்தர் * பதிவறை உதவியாளர்களில் பணியிடம் மற்றும் காலிப்பணியிடம் விவரம் கோருதல் சார்பாக திண்டிவனம், மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறை
நான் B066, ENT/20 நாள்: 12:122019.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பதிவுரு எழுத்தர் பதிவறை உதவியாளர்களின் பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் 31.08.2020க்குள் நேரில் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த பயிளிகள், அலுவலகத்தில் பணியிடம் இல்லை எனில் இன்மை அறிக்கையினை உடன் அனுப்பி வைக்குமாறும் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு படிவம்
பெறுநர்
அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பளளி தலைமை ஆசிரியர்கள்: வட்டாரக்கல்வி அலுவலகம். திண்டிவனம் கல்வி மாவட்டம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews