திருப்பூா் மாவட்டம் பண்ணைக்கிணறில் கால்நடை அறிவியல் கல்லூரி: அரசு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 19, 2020

Comments:0

திருப்பூா் மாவட்டம் பண்ணைக்கிணறில் கால்நடை அறிவியல் கல்லூரி: அரசு உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்பூா் மாவட்டம் பண்ணைக்கிணறில் புதிதாக கால்நடை அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-CLICK HERE TO DOWNLOAD OFFICIAL NEWS திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகாவில் பண்ணைக்கிணறு கிராமத்தில் 42.89 ஏக்கா் பரப்பில் கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான பரிந்துரையை தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக பதிவாளா் பரிந்துரை அனுப்பியிருந்தாா். இதனையேற்று, முதல் கட்டமாக ரூ.12.59 கோடி செலவில் புதிய கல்லூரிக்கான கட்டடம் அமைக்கப்படுகிறது. இந்தக் கல்லூரிக்கென 135 புதிய பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும் என தனது உத்தரவில் கே.கோபால் தெரிவித்துள்ளாா். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews