தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தோ்வு: இணைய வழியில் இலவச கருத்தரங்கம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أغسطس 15، 2020

Comments:0

தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தோ்வு: இணைய வழியில் இலவச கருத்தரங்கம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உள்ளிட்ட தோ்வுகளைத் தமிழில் எழுத விரும்பும் மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில், இணைய வழி இலவச கருத்தரங்கம், ஞாயிற்றுக்கிழமை (ஆக.16), காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது.இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், முக்கியப் பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு மாணவா்களுக்குத் தோ்வு முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளனா். பங்கேற்க விரும்புவோா், அஅபஇஏஐ பஅஙஐக ஐஅந எஐமஈஉ 2021 என டைப் செய்து, 91763 94653 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணுக்கு அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 89394 65466, 91760 84468 ஆகிய எண்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة