10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நீடிக்கும் குழப்பம் - கல்வித்துறை ஆணையர் விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 12، 2020

Comments:0

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நீடிக்கும் குழப்பம் - கல்வித்துறை ஆணையர் விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 4359 மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 10-ம் தேதி வெளியானது. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், இடைநிற்றல் உள்ளிட்ட காரணங்களால் 4359 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. CLICK HERE TO READ MORE DETAILS இதனால், தேர்வு முடிவுகளில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் விசாரணை நடத்தி வருகிறார். இதில், இடைநின்ற மாணவர்களுக்கு எப்படி ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE TO READ MORE DETAILS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة