ஐகோர்ட் உத்தரவுப்படி மாணவர்களுக்கு விரைவில் முட்டை: அமைச்சர் தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 09، 2020

Comments:0

ஐகோர்ட் உத்தரவுப்படி மாணவர்களுக்கு விரைவில் முட்டை: அமைச்சர் தகவல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் விரைவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். மாணவர்களுக்கு முட்டை வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி விரைவில் முட்டை வழங்கப்படும். ஏற்கனவே, சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. முட்டையை எப்படி வழங்குவது, வாரம் எத்தனை முட்டை வழங்குவது என்பது குறித்து முதல்வரின் அறிவுரையை பெற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة