ஆன்லைன் வகுப்பு நேரங்களை அதிகரிக்க பெற்றோர் விருப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 28، 2020

Comments:0

ஆன்லைன் வகுப்பு நேரங்களை அதிகரிக்க பெற்றோர் விருப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில், பெற்றோர்கள் விரும்பவுவது கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது மாணவர்கள் வெகுநேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைதவிர்க்க 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும் மட்டும் ஆன்லைன் பாடம் நடத்தினால் போதும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதே சமயம், அது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் 21,322 பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பாதிக்கு மேற்பட்டவர்கள் , உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 4 முதல் 5 மணி நேரமும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும் ஆன்லைன் பாடம் நடத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளனர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة