குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 28, 2020

Comments:0

குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO READ OFFICIAL NEWS தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப்-1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 90 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். CLICK HERE TO READ OFFICIAL NEWS மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப்-1) மூலமாக தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews