மேல்நிலை பொதுத்தேர்வு - மாணவர்கள் நலன் கருதி தெளிவுரை - தேர்வுத்துறை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 07, 2020

Comments:0

மேல்நிலை பொதுத்தேர்வு - மாணவர்கள் நலன் கருதி தெளிவுரை - தேர்வுத்துறை அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
18.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வினையும் , 16.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினையும் ( +1 Arrear ) எழுதும் தேர்வர்கள் , +1 மற்றும் +2 தேர்வுகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி , பின்வருமாறு தெளிவுரை வழங்கப்படுகிறது. 18.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வினையும் , 16.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினையும் ( +1 Arrear ) எழுதும் தேர்வர்கள் , +2 தேர்வினை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலும் , +1 Arrear தேர்வினை தாங்கள் பயிலும் பள்ளியிலும் எழுதுதல் வேண்டும் . சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் இது குறித்த தெளிவான அறிவுரைகளை வழங்குவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .
குறிப்பு : மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் ஒன்றாக எழுதும் தேர்வர்களுக்கு மட்டும் இத்தெளிவுரை பொருந்தும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews