முதலமைச்சர் பொது நிவாரணை நிதி நன்கொடைகளை மின்னணு மூலம் எவ்வாறு வழங்கலாம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 08, 2020

Comments:0

முதலமைச்சர் பொது நிவாரணை நிதி நன்கொடைகளை மின்னணு மூலம் எவ்வாறு வழங்கலாம்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிறு துளி பெரு வெள்ளம் ' என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே இப்பேரிடர் நேரத்தில் ஏழை , எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்.
கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் பின்வருமாறு வழங்கலாம் .
1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி இரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம் .
https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html
2) Electronic clearing System ( ECS ) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம் .
வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி கிளை - தலைமைச் செயலகம் , சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070
IFS Code - IOBA0001172
CMPRF PAN AAAGC0038F
மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
பெயர்
செலுத்தும் தொகை
வங்கி மற்றும் கிளை
செலுத்தப்பட்ட தேதி
நிதி அனுப்பியதற்கான எண்
தங்களது முழுமையான முகவரி இ - மெயில் விவரம்

வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது . வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code - ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews