TNPSC - குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 18, 2020

Comments:0

TNPSC - குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
176 காலியிடங்களுக்கு மார்ச் 28,29 தேதிகளில் நடைபெற இருந்த உரிமையியல் நீதிபதிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு ஒத்திவைக்கப் படுவதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு.
குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஏப்.2 முதல் 7ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.இன்னிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் குரூப்- 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்ககப்படும். ஒத்திவைப்பு குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு SMS, E-mail மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என TNPSC அறிவிப்பு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews