👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், ஓட்டுனர், பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம் :
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
ஓட்டுனர்
கல்வித் தகுதி :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி / எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.01.2020 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வு உண்டு.
சம்பளம் :
ரூ. 15,700/- முதல் 50,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.03.2020 மாலை 5.45 மணிக்குள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
https://sivaganga.nic.in/notice_category/recruitment/ அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை
https://sivaganga.nic.in/notice_category/recruitment/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.