بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، فبراير 12، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,060 காலியிடங்களை நிரப்ப, ஓர் ஆண்டுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடந்தது.
தேர்வு ரத்துஇந்த தேர்வின் முடிவுகளில், 200க்கும் மேற்பட்டவர்கள் முறைகேடாக பணம் கொடுத்து, அதிக மதிப்பெண் பெற்றது அம்பலமானது.இந்த விவகாரம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு சென்றது. இடைத்தரகர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, சென்னை, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டு, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, மீண்டும் மே மாதம் மறுதேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம், 2019 நவம்பரில் வெளியிட்டது.
அவகாசம்
இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜனவரி, 22ல் துவங்கியது. விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், நாளை மாலை, 5:00 மணியுடன் முடிகிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விரைவாக, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.