பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அரசாணை வெளியீடு - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 01, 2020

Comments:0

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அரசாணை வெளியீடு - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தமிழகம் முழுவதும் நாளை (மாா்ச் 2) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 பேர் எழுத உள்ளனர். இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்வு பொறுப்பாளர்கள் தேர்வு நிலவரங்களை கண்காணிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை- எண் -36-அரசு பொதுத் தேர்வு - கண்காணிக்கும் அதிகாரிகளாக இயக்குநர்கள் ,இணை இயக்குநர்கள் ,துணை இயக்குநர்கள் -மாவட்ட வாரியாக நியமனம் செய்து ஆணை
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews