பொறியாளர்கள் நியமனம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، فبراير 17، 2020

Comments:0

பொறியாளர்கள் நியமனம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எலக்ட்ரிக்கல் பிரிவில், 400 பேர் உட்பட மொத்தம், 600 உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை, மார்ச், 16 வரை, மின் வாரியம் நீட்டித்து உள்ளது. தமிழக மின் வாரியம், எலக்ட்ரிக்கல் பிரிவில், 400; மெக்கானிக்கல் பிரிவில், 125; சிவில் பிரிவில், 75 என, மொத்தம், 600 உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. முதல் முறையாக, இணையதளம் வாயிலாக தேர்வு நடத்தி, அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைக்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
இந்த தேர்வுக்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, ஜன., 24ல் துவங்கியது. விண்ணப்பிக்க, இம்மாதம், 24 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை, மார்ச், 16 வரை நீட்டித்து, வாரியம், நேற்று உத்தரவிட்டு உள்ளது. தேர்வு கட்டணத்தை, மார்ச், 19 வரை செலுத்தலாம்; தேர்வு தேதி இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், மின் வாரியம் அறிவித்து உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة