போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 14, 2020

Comments:0

போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு / அரசு உதவி பெறும் - | சுயநிதி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் போகிப்பண்டிகையினால் ஏற்படும் காற்றின் மாசு அளவை குறைக்க மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு “ புகையில்லா போகி 2020 " என்ற பதாகைகளுடன் மாணவர்களை ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட வேண்டும் என 08 . 01 . 2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
SLOGAN - 1
1 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம் .
2 . எரிக்க மாட்டோம் , எரிக்க மாட்டோம் , பழைய டயர் , டியூப் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம் .
3 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .
SLOGAN - 2
4 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மாசற்ற போகியைக் கொண்டாடுவோம் .
5 . உதவுவோம் உதவுவோம் நமக்கு பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம் .
6 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews