ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளிகளில் என்ன நடக்கிறது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 22, 2020

Comments:0

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளிகளில் என்ன நடக்கிறது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தி.மலை அருகே ஆதி திராவிடர் பள்ளியில் ரசாயனத்தைச் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு திருவண்ணாமலை மாவட்டம் காரம்பூண்டி ஆதி திராவிடர் பள்ளியில் ரசாயனத்தைச் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 8 எல்.கே.ஜி. மாணவர்கள் ரசாயனத்தை சாக்லேட் என நினைத்து சாப்பிட்டனர். ரசாயனத்தைச் சாப்பிட்டு மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews