ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 24, 2020

Comments:0

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி, முதற்கட்டமாக துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. . அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews