بحث هذه المدونة الإلكترونية
الاثنين، يناير 13، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
''நடப்பு கல்வியாண்டில், 705 பாடப் பிரிவுகள் தொடங்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்துள்ளார்,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லுாரியில், 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:
நடப்பு கல்வியாண்டில், 705 பாடப் பிரிவுகள் தொடங்க, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்துள்ளார். தலைவாசல், கெங்கவல்லியில் அரசு கல்லுாரிகள் துவங்குவது குறித்து, மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நடப்பு கல்வியாண்டில் '705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை'
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.