பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் தாம‌தம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 06, 2020

Comments:0

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் தாம‌தம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் தாம‌தம் செய்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியாக படிக்காத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதை தடுக்க முயற்சி எடுப்பதாக என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews