பள்ளிக் கல்வியில் வழக்குகளை கவனிக்க உயர்மட்ட கமிட்டி அமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يناير 07، 2020

Comments:0

பள்ளிக் கல்வியில் வழக்குகளை கவனிக்க உயர்மட்ட கமிட்டி அமைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிக் கல்வியில் உள்ள வழக்குகளை கவனிக்க, தனி ஆலோசகர் அடங்கிய, உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையில், சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பணி நியமனம், ஆசிரியர் பதவி உயர்வு, இடமாறுதல், ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம், பள்ளி அங்கீகார பிரச்னைகள், சம்பளம் நிறுத்தி வைப்பு, ஒழுங்கு நடவடிக்கை, பென்ஷன் வழங்காதது என, பல பிரச்னைகள் தொடர்பாக, இந்த வழக்குகள் தாக்கலாகிஉள்ளன. அவற்றை கவனிக்கும் வகையில், தனியாக உயர்மட்ட கமிட்டி ஒன்றை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், சட்டம் தொடர்பாக நியமிக்கப்படும் தனி ஆலோசகர், பள்ளிக்கல்வித் துறைக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர், பள்ளிக் கல்வி இயக்குனரக சட்ட அதிகாரி ஆகியோர், இந்த கமிட்டியில் இடம் பெறுவர் என்று, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة