بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، أكتوبر 08، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வனக்காவலர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வு வினாக்கள், சமூக வலைதளத்தில் வெளியானது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, கடந்த, 4ல் துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது. தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்த தேர்வில், 1.67 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், அடுத்தடுத்து, சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இது, தேர்வில் முறைகேடு நடக்க வழி வகுத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, தேர்வில் பங்கேற்ற யார் யார் வினாத்தாள், 'லீக்' வேலைகளில் ஈடுபட்டனர் என்பது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
வனக்காவலர் தேர்வு வினா சமூக வலைதளத்தில், 'லீக்'
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.