5, 8ம் வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி பெறுவர்:செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 04, 2019

Comments:0

5, 8ம் வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி பெறுவர்:செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''ஐந்து, எட்டாம் வகுப்பு தேர்வில், அனைவரும் தேர்ச்சி பெறுவர்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவதில், தமிழகத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது. அதனால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவர்; யாரும், 'பெயில்' ஆக மாட்டார்கள்.அதேநேரத்தில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு முழுமையாக அமலுக்கு வந்தால், முப்பருவ தேர்வு முறை தேவையா என்ற, கேள்வி எழுகிறது. எனவே, இதை ரத்து செய்யலாமா என, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்; அதன்பின், முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews