10th, 12th படித்தவர்களுக்கு தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 04, 2019

Comments:0

10th, 12th படித்தவர்களுக்கு தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் (SECR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Group D பிரிவில் 06 பணியிடங்களும், Group c பிரிவில் 04 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Group D பணியிடங்களுக்கு எஸ்எஸ்எல்சி படித்து முடித்திருக்க வேண்டும். Group c பணியிடங்களுக்கு பிளஸ்டூ படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-10-2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய https://secr.indianrailways.gov.in/
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews