பைஜூ கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

பைஜூ கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி முதல்
12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்றார் போல், 'பைஜூ என்ற செயலி' மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த செயலியின் மூலம் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 'அனிமேஷன்' போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள இந்த நிறுவனம், பெற்றோரின் ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் வங்கியில் 50 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews