👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
உடுமலை, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர் கூட்டு வழிபாடு நடத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அனைத்து பள்ளிகளிலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சிறப்பு கூட்டு வழிபாடு நடத்த வேண்டுமென திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதன் படி, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவியர் மட்டுமின்றி அனைவரும், இறைவணக்க கூட்டத்தில், வழிபாடு நடத்தி, பொதுத்தேர்வில் சாதிக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆசிரியர்களும், மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து வழிபட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்