5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன் - அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 99% உயர்வு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 20, 2019

5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன் - அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 99% உயர்வு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 93 சதவீதத்திலிருந்து 99 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.50 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார். 5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 93 சதவீதத்திலிருந்து 99 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.50 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார். 5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews