சர்கார் திரைப்படத்தில் வரும் காட்சியை நினைவுபடுத்தி விலையில்லா புத்தகம் வழங்காத பள்ளிக்கல்வித்துறையை குற்றம்சாட்டி மனு அளித்த ஆசிரியர் சங்க தலைவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 12, 2018

சர்கார் திரைப்படத்தில் வரும் காட்சியை நினைவுபடுத்தி விலையில்லா புத்தகம் வழங்காத பள்ளிக்கல்வித்துறையை குற்றம்சாட்டி மனு அளித்த ஆசிரியர் சங்க தலைவர்



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 40 நாட்களாகியும் இந்த அரசு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கவில்லை. இதுகுறித்து தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பேசாத நிலையில், கலை ஆசிரியர் நலச்சங்கம் மாநில தலைவர் ராஜ்குமார் தனி ஒருவனாக நின்று, ஏழை மாணவர்களின் நலன் கருதி, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து உடனடியாக புத்தகம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 12ம் தேதி (இன்று)புகார் அளித்தார்.





👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews