பிளஸ், 2 முடிப்பவர்களில், 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோரின் உயர்கல்விக்கு, மத்திய அரசு உதவி தொகை வழங்குகிறது.
ஏற்கனவே உதவி தொகை பெறும் மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், உதவி தொகை பெறுவதற்கான கால நீட்டிப்பு விண்ணப்பத்தை, டிச., 15க்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.