தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 16, 2018

Comments:0

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்



தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என்று என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக நூலகங்களில் ஜூலை 15 முதல் ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் வேலூரில் அவர் பேட்டி அளித்துள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews