மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 30, 2018

Comments:0

மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்


மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். சென்னை வியாசார்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews