பள்ளி இறுதி தேர்வுகள் குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 10, 2020

Comments:0

பள்ளி இறுதி தேர்வுகள் குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

மிழகத்தில் பள்ளிகளில் இறுதி தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், வேங்கைவாசல் போன்ற இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்க பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை புறநகரில் மழை நீர் தேங்காமல் தடுக்க வடிகால்வாய்கள் அமைக்க 2 கட்டமாக 184 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்றார்.

மூன்றாம் கட்ட பணிக்காக 254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் என்று அவர் தெரிவித்தார்.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews