بحث هذه المدونة الإلكترونية
الأحد، يناير 12، 2020
1
Comments
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கரூர்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் காளிதாஸ் தலைமையில், தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, 2019 ஐ திரும்பப் பெற வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதுள்ள, ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணை பொதுச்செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் மோகன் உள்பட பலர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ஆசிரியர்களுக்கு உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தி வைத்து உள்ளனர் .தற்சமயம் அரசு வெளியிட்ட அரசாணை ஆசிரியருக்கு பொருந்துமா? தயவுசெய்து பகிரவும்
ردحذف