வாய்ப்புகளை அறியாத மாணவர்கள் அதிகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 19, 2019

வாய்ப்புகளை அறியாத மாணவர்கள் அதிகம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்தியாவில் உள்ள 14 முதல் 21 வயதிற்குட்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோருக்கு 7 துறை வாய்ப்புகளை மட்டுமே அறிந்துள்ளனர் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. மொத்தம் 250க்கும் மேற்பட்ட துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் நிலையில், 93 சதவீத இந்திய இளம் மாணவர்களுக்கு, பொறியியல், சட்டம், மருத்துவம், மேலாண்மை, வடிவமைப்பு உட்பட 7 துறைகளை மட்டுமே அறிந்துள்ளனர் என்கிறார், இந்த ஆய்வை நடத்திய மைண்டலர் நிறுவனத்தின் சி.இ.ஓ., பிரதீக் பார்கவா. இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான கரியர் கவுன்சிலர்களே இருப்பதால், மாணவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனைகள் வழங்கி, அவர்களுக்கு சரியான துறையை தேர்வு செய்ய வழிகாட்ட ஆளில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews