11ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 20க்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்: புதுச்சேரி கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 15, 2018

Comments:0

11ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 20க்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்: புதுச்சேரி கல்வித்துறை


11ம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 20க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் எந்தெந்த பள்ளிகளில் சேர விரும்புகின்றனரோ, அப்பள்ளிகளில் தனித்தனியே விண்ணப்பத்தினை பெற வேண்டும் என்று கல்வித்துறை கூறியுள்ளது. விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை வரும் 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை அறிவி்த்துள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews